Sunday, August 29, 2010

நான் படித்ததில் சில.....







"பல சமயங்களில் நண்பரை நாம் இழ்க்கும் வரை;

அவரை நாம் அடையாளம் காண்பதில்லை"



உதவிக்கும் உங்களுக்குமிடையே உள்ள தூரம் ஒரு........... பிரார்த்தனயே



வாழ்க்கையில் எதற்கும் பதிலைக் காண முயலுங்கள்....

பதிலடி கொடுக்க முயலாதீர்கள்!
மனமே RELAX PLZ!